தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்த சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் Kyphoscoliosis என்ற நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்த 15 வயது சிறுவனுக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்து சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்,...
LATEST NEWS
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 3 நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மூலம் மண்டையோட்டின் அடிப்பகுதியில் அரிதான கட்டிகளை அகற்றி...
மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இந்த அரியவகை கட்டிகள், மண்டையோட்டின் அடிப்புறம் வழியாக மூளையை நோக்கி வளரக்கூடிய ஆபத்து கொண்டவை. இந்தச் சிறப்பு கூட்டு அறுவை சிகிச்சையின் மூலம் நரம்பியல்...
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி உருவாக்கிய “Education Flag for Viksit Bharat @2047” கல்வி முயற்சி
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி, KLMN-SWASTIK Education Model-ஐ அடிப்படையாகக் கொண்டு Education Logo மற்றும் Education Flag-ஐ உருவாக்கியுள்ளார். மாணவர்களின் அறிவு, கற்றல் திறன், சிந்தனைத் திறன், குணநலன், தன்னிறைவு மற்றும் சமூகத்திற்கான பயனுள்ள பங்களிப்பு ஆகியவற்றை வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக கருத்தரங்குகள், Orientation நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இந்நிகழ்ச்சியில்“Building Human Potential for Viksit […]
தஞ்சாவூரில் ஜோய் ஆலுக்காஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி திறந்து வைத்தார்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள ஜோய் ஆலுக்காஸ் திறப்பு விழா நடைபெற்றது, இதில் மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி (பொறுப்பு),ஜோய் ஆலுக்காஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) ஹென்றி...
POPULAR ARTICLES
தஞ்சாவூரில் அதிநவீன எண்டோஸ்கோப்பி மூலம் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை, மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரம்
முதுகுத்தண்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு 'கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்' என்ற பாதிப்பினால் கடுமையான வலியும், நடப்பதில் சிரமமும் ஏற்பட்டது.'யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி'...
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்,உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக கட்சி சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கருணாநிதி...
தஞ்சாவூரில் புதுமை,மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய மயூரி யாழ் வடிவமைப்பு.
தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய யாழ்போன்று தற்போது புதுமையாக மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார் வீணை இசைக்கலைஞர் ராஜேந்திரன்,தஞ்சை என்றாலே உலகப்பிரசித்தி பெற்ற பெரியகோவிலுக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் செய்யப்படும் வீணை மிகவும்...
LATEST REVIEWS
இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும்...



















































