Trending Now
ரூ 2000 உதவி தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு
தமிழ் படிக்க தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாதம்தோறும் ரூ.2000/- உதவித்தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2000/- ஊக்க...
TECHNOLOGY
LATEST NEWS
டெல்டாவில் முதன்முறையாக தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் 75 வயது பெண்ணுக்கு மிகச் சிறிய பேஸ் மேக்கர் கருவி...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்,...
தஞ்சாவூரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தில் நீரிழிவு சிகிச்சைக்கான புதிய பகல்நேர உள்நோயாளி வசதி தொடக்கம்
தஞ்சையில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் புதிய பகல்நேர உள்நோயாளி பராமரிப்பு வசதியை திறந்துள்ளது,இந்த வசதி குறுகிய கால நீரிழிவு தொடர்பான மருத்துவ சேவை வழங்க உள்ளது, இது தஞ்சாவூர் மாவட்டம்...
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியாத இதய நுண் நாள ரத்த பாதிப்புகளை கண்டறிய நவீன தொழில்நுட்பம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை...
இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக இதயத்தின் நுண் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது, கோரோவென்டிஸ் கோரோபுளோ எனப்படும் இந்த...
POPULAR ARTICLES
தஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை...
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள்...
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்று தஞ்சாவூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ...
கடந்த ஜூலை 2022 ஆம் ஆண்டு 11 ந் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழுவில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி ஒற்றை தலைமையை வலியுறுத்தும்...
LATEST REVIEWS
தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது -திமுக காங்கிரஸ் கூட்டணி
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் செய்தார் அப்போது தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக - காங்கிரஸ் கூட்டணி என்றும்...



















































