Trending Now
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைஞர்கள் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில்...
LATEST NEWS
டெல்டாவில் முதன்முறையாக தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் 75 வயது பெண்ணுக்கு மிகச் சிறிய பேஸ் மேக்கர் கருவி...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்,...
தஞ்சாவூரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தில் நீரிழிவு சிகிச்சைக்கான புதிய பகல்நேர உள்நோயாளி வசதி தொடக்கம்
தஞ்சையில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் புதிய பகல்நேர உள்நோயாளி பராமரிப்பு வசதியை திறந்துள்ளது,இந்த வசதி குறுகிய கால நீரிழிவு தொடர்பான மருத்துவ சேவை வழங்க உள்ளது, இது தஞ்சாவூர் மாவட்டம்...
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியாத இதய நுண் நாள ரத்த பாதிப்புகளை கண்டறிய நவீன தொழில்நுட்பம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை...
இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக இதயத்தின் நுண் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது, கோரோவென்டிஸ் கோரோபுளோ எனப்படும் இந்த...
POPULAR ARTICLES
எல்ஐசி முகவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் – முகவர்கள் மாநாட்டில் தீர்மானம்
தஞ்சாவூரில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் 13வது கிளை மாநாடு கிளை செயல் தலைவர் தேசிகன் தலைமையில் நடைபெற்றது,இக்கூட்டத்தில் நிர்வாகிகள் உஷாராணி வசுமதி பானுமதி வேளாங்கண்ணி காமராசு செல்வராஜ்...
தமிழகத்தில் நிவர் புயல் வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் புயலுக்கு நிவர்...
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைஞர்கள் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில்...
LATEST REVIEWS
தமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற...



















































