ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னால் ஆன நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து சிறந்து விளங்குகிறது.இது கட்டிட...
LATEST NEWS
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 3 நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மூலம் மண்டையோட்டின் அடிப்பகுதியில் அரிதான கட்டிகளை அகற்றி...
மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இந்த அரியவகை கட்டிகள், மண்டையோட்டின் அடிப்புறம் வழியாக மூளையை நோக்கி வளரக்கூடிய ஆபத்து கொண்டவை. இந்தச் சிறப்பு கூட்டு அறுவை சிகிச்சையின் மூலம் நரம்பியல்...
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி உருவாக்கிய “Education Flag for Viksit Bharat @2047” கல்வி முயற்சி
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி, KLMN-SWASTIK Education Model-ஐ அடிப்படையாகக் கொண்டு Education Logo மற்றும் Education Flag-ஐ உருவாக்கியுள்ளார். மாணவர்களின் அறிவு, கற்றல் திறன், சிந்தனைத் திறன், குணநலன், தன்னிறைவு மற்றும் சமூகத்திற்கான பயனுள்ள பங்களிப்பு ஆகியவற்றை வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக கருத்தரங்குகள், Orientation நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இந்நிகழ்ச்சியில்“Building Human Potential for Viksit […]
தஞ்சாவூரில் ஜோய் ஆலுக்காஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி திறந்து வைத்தார்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள ஜோய் ஆலுக்காஸ் திறப்பு விழா நடைபெற்றது, இதில் மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி (பொறுப்பு),ஜோய் ஆலுக்காஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) ஹென்றி...
POPULAR ARTICLES
தஞ்சாவூரில் செயற்கை கை, கால், முழங்கை, மற்றும் வீல்சேர் வழங்கும் முகாம். பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் சர்க்கரை நோய்களால் கால்களை இழந்தவர்களும், போலியோவால் பாதிக்கப்பட்டோர், பிறவி குறைபாடு உடையோர் என அவர்களுக்கு தேவையான செயற்கை உறுப்பு கருவிகளை அளவு எடுத்து தரமாக தயாரித்து உடனடியாக...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று...
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டைவட்டத்தில் பட்டுக்கோட்டை மதுக்கூர் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து தேவையான அளவு மணல் மூட்டைகளை கையிருப்பில் வைத்துக்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, தஞ்சாவூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர், அதேபோல் தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ...
LATEST REVIEWS
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, ...
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை திமுக கட்சியினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்,இதேபோல் தஞ்சாவூரில் திமுக கட்சி மத்திய மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளரும்...



















































