Trending Now
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி(IIT) ஐஐஎம்(IIM) ஐஐஐடி(IIIT)என்ஐடி(NIT)மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில்...
TECHNOLOGY
LATEST NEWS
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் வரி செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் உள்ளனர் என...
தஞ்சாவூர் வல்லம் பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக் கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா நவ 15ல் நடைபெற்றது., இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பொன்னையா நாகேஸ்வரன் தலைமையில் மாநில வரித்துறை கூடுதல் ஆணையர், தேவேந்திர...
பழய நகைகளை கொண்டு வாங்க, புதுசு எடுத்துட்டு போங்க, தனிஷ்க் ஜீவல்லரி, முதல்முறையாக 0 சதவீதம் பிடித்தத்துடன் பண்டிகை...
தஞ்சாவூரில் டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது,இதையடுத்து தஞ்சாவூரில் வணிக மேலாளர் ரத்திஷ் மற்றும் நிறுவன...
தஞ்சாவூரில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, எஸ்பி இராஜாராம் பங்கேற்பு
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளை சார்பாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில்...
POPULAR ARTICLES
தமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற...
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என...
தஞ்சாவூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு...
தஞ்சாவூர் தளவாபாளையம் பகுதியில் புதிய பேருந்து சேவையை எம்பி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்
தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து...
LATEST REVIEWS
தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றன. இதில் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினர்...



















































