Trending Now
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரம்
தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டம் பொன்னாப்பூர் கிராமம், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...
LATEST NEWS
ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு கட்டா குஸ்தி 2 திரைப்படம் பார்க்க டிக்கெட் வழங்கி...
தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, இதையடுத்து தஞ்சாவூரில் 100 சதவீதம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் போக்குவரத்து காவல் துறை மற்றும் ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக தஞ்சையில் ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்து பெட்ரோல் நிரப்ப […]
தஞ்சாவூரில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்கி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை (ஜீன் 22) தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர், இதையடுத்து தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில்...
அவசரநிலை சிகிச்சை நேர்வுகளில் இதயநாள நோய்களே மூன்றில் ஒரு பங்கு உள்ளது, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை தகவல்
உலக அவசரநிலை மருத்துவ தினம்ஆண்டுதோறும் மே 27 அன்று அனுசரிக்கப்படுகிறது, இதையடுத்து மீனாட்சி மருத்துவமனை டாக்டர் சரவணவேல், கூறுகையில்,ஒவ்வொரு மாதமும் சுமார் 1,400 அவசரநிலை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கையாள்கிறது. இவற்றில் பெரும்பான்மை...
POPULAR ARTICLES
தந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் – பாக்கியலட்சுமி தம்பதியின் மகள் சாம்பவி, அப்பா திருநீலகண்டன் நான்கு ஆண்டுகளுக்கு முன் மின் விபத்தில் இறந்தார். அம்மா பாக்கியலட்சுமி...
தனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ந்தேதி அன்று பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (புதிய பேருந்து நிலையம்...
கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி வரும் நவம்பர் 16ந் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற...
LATEST REVIEWS
தஞ்சையில் சேலஞ்சர்ஸ் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு
தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தஞ்சை சீனிவாசபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இந்த விளையாட்டு அரங்கினை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திறந்து வைத்தார், மேலும் ஆடுகளத்தினை...



















































