இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள்...
TECHNOLOGY
LATEST NEWS
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 3 நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மூலம் மண்டையோட்டின் அடிப்பகுதியில் அரிதான கட்டிகளை அகற்றி...
மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இந்த அரியவகை கட்டிகள், மண்டையோட்டின் அடிப்புறம் வழியாக மூளையை நோக்கி வளரக்கூடிய ஆபத்து கொண்டவை. இந்தச் சிறப்பு கூட்டு அறுவை சிகிச்சையின் மூலம் நரம்பியல்...
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி உருவாக்கிய “Education Flag for Viksit Bharat @2047” கல்வி முயற்சி
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி, KLMN-SWASTIK Education Model-ஐ அடிப்படையாகக் கொண்டு Education Logo மற்றும் Education Flag-ஐ உருவாக்கியுள்ளார். மாணவர்களின் அறிவு, கற்றல் திறன், சிந்தனைத் திறன், குணநலன், தன்னிறைவு மற்றும் சமூகத்திற்கான பயனுள்ள பங்களிப்பு ஆகியவற்றை வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக கருத்தரங்குகள், Orientation நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இந்நிகழ்ச்சியில்“Building Human Potential for Viksit […]
தஞ்சாவூரில் ஜோய் ஆலுக்காஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி திறந்து வைத்தார்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள ஜோய் ஆலுக்காஸ் திறப்பு விழா நடைபெற்றது, இதில் மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி (பொறுப்பு),ஜோய் ஆலுக்காஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) ஹென்றி...
POPULAR ARTICLES
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பணம், பச்சரிசி,...
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் மேயர் ராமநாதன் ஆய்வு, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் 27 ந் தேதி அன்று நடைபெற்றது, இதில் அதிமுக கவுன்சிலர் கோபால் கலந்து கொண்டு தேரோடும் ராஜவீதிகளில் கழிவுநீர் சாக்கடைகளில் தேங்கி கொசுக்கள்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, தஞ்சாவூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர், அதேபோல் தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ...
LATEST REVIEWS
பாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவியர்
தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வம் இயற்கை வேளாண் விவசாயி,இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார்,மாப்பிள்ளை சம்பா,கருப்பு கவுனி,காட்டு யானம்,கொத்தமல்லி சம்பா,சீரக...



















































