தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழநிமாணிக்கம் பங்கேற்பு
அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, 200 தொகுதிகளின் வெற்றி இலக்குடன், 16 ஆயிரம் ஊராட்சிகள் வார்டுகளில் நடைபெறும் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் டிசம்பர் 23 காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர்...
LATEST NEWS
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 3 நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மூலம் மண்டையோட்டின் அடிப்பகுதியில் அரிதான கட்டிகளை அகற்றி...
மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இந்த அரியவகை கட்டிகள், மண்டையோட்டின் அடிப்புறம் வழியாக மூளையை நோக்கி வளரக்கூடிய ஆபத்து கொண்டவை. இந்தச் சிறப்பு கூட்டு அறுவை சிகிச்சையின் மூலம் நரம்பியல்...
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி உருவாக்கிய “Education Flag for Viksit Bharat @2047” கல்வி முயற்சி
கோவையைச் சேர்ந்த டாக்டர் ஜெ. கோமளலட்சுமி, KLMN-SWASTIK Education Model-ஐ அடிப்படையாகக் கொண்டு Education Logo மற்றும் Education Flag-ஐ உருவாக்கியுள்ளார். மாணவர்களின் அறிவு, கற்றல் திறன், சிந்தனைத் திறன், குணநலன், தன்னிறைவு மற்றும் சமூகத்திற்கான பயனுள்ள பங்களிப்பு ஆகியவற்றை வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக கருத்தரங்குகள், Orientation நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இந்நிகழ்ச்சியில்“Building Human Potential for Viksit […]
தஞ்சாவூரில் ஜோய் ஆலுக்காஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி திறந்து வைத்தார்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள ஜோய் ஆலுக்காஸ் திறப்பு விழா நடைபெற்றது, இதில் மாநகராட்சி மேயர் அஞ்சுகம் பூபதி (பொறுப்பு),ஜோய் ஆலுக்காஸின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) ஹென்றி...
POPULAR ARTICLES
தையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கவும்
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கி வருகிறது.கை கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப்...
தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு, ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் வருகை
கொரனோ தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டிருந்தன இந்நிலையில் தமிழகத்தில் கொரனோ தொற்று குறைந்து வருவதால் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல் திறக்க தமிழக...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மாபெரும் இப்தார் கொண்டாட்டம், சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் 2 ஆயிரம் பேர்...
சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் இப்தார் விருந்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது, இதில் இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இஸ்லாமியர்களின் புனித மாதமான...
LATEST REVIEWS
சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உதவி சிறை அலுவலர் (ஆண்கள், பெண்கள்) விண்ணப்பிக்க தமிழ்நாடு...
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, https://www.tnpsc.gov.in/ www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையத்தளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், இணைய மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ...



















































