முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா
தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செய்தும் பல்வேறு திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கியவர் மறைந்த ஜெயலலிதா அம்மையார்,கட்சியினரால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளராக இருந்து...
இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில்...
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி...
உலகம்
தனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ந்தேதி அன்று பாரத் கலை மற்றும் அறிவியல்...
விளம்பரங்கள்
சினிமா
பொது
தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள்முதலில் அபார சாதனை
தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள்முதலில் அபார சாதனைஜூன் 12ஆம் தேதி மேட்டூர்அணை நீர் திறக்கப்பட்டதாலும்,குடிமராமத்து திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி,குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும் 2020-2021...
தமிழ்நாடு
நெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சோழபுரம் மேற்கு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பருவமழையின் காரணமாக சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்துறை...
தஞ்சாவூரில் தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஏற்றி வைத்து மரியாதை
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தேசியக் கொடியினை ஏற்றிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெண்புறா மற்றும் மூவர்ண பலூனினை மாவட்ட ஆட்சியர் வானில் பறக்க...
தூய தமிழ் பேச தெரியுமா? ரூ 20 ஆயிரம் பரிசுத் தொகை
தமிழக அரசின் அகரமுதலித்திட்ட இயக்ககம் சார்பில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ்ப்பற்றாளர் விருது மற்றும் ரூ 20 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது இது குறித்து அகரமுதலித்திட்ட இயக்கக...
தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆணைப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்...
தஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும்...
விளையாட்டு
தஞ்சை நியூஸ்
அனைத்து விதமான தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் , உங்கள் வியாபாரத்தை எங்கள் இணைய வழியாக விளம்பரம் செய்யலாம் மற்றும் எங்களது சோசியல் மீடியாக்களை subscribe & Follow...