Home Blog
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்,...
தஞ்சையில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் புதிய பகல்நேர உள்நோயாளி பராமரிப்பு வசதியை திறந்துள்ளது,இந்த வசதி குறுகிய கால நீரிழிவு தொடர்பான மருத்துவ சேவை வழங்க உள்ளது, இது தஞ்சாவூர் மாவட்டம்...
இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக இதயத்தின் நுண் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது, கோரோவென்டிஸ்  கோரோபுளோ எனப்படும் இந்த...
தஞ்சாவூர் வல்லம்  பிரிஸ்ட் நிகர் நிலை பல்கலைக் கழகத்தில்14 வது பட்டமளிப்பு விழா நவ 15ல் நடைபெற்றது., இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பொன்னையா நாகேஸ்வரன் தலைமையில் மாநில வரித்துறை கூடுதல் ஆணையர், தேவேந்திர...
தஞ்சாவூரில் டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது,இதையடுத்து தஞ்சாவூரில் வணிக மேலாளர் ரத்திஷ் மற்றும் நிறுவன...
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளை சார்பாக  மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில்...
தஞ்சாவூர் ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல்  சார்பில் தலைக்கவசம்  உயிர் கவசம் அணிதல், போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு அல்டிமேட் சாதனை முயற்சி தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை காவல்...
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்க நேரிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன் மூலம் பார்வைத்திறனை காப்பாற்றியிருக்கிறது.  இந்த...
ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் தஞ்சாவூரில் தனது 2-வது ஷோரூமை திருவள்ளுவர் வணிக வளாகத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது,திறப்பு விழாவை முன்னிட்டு சலுகை காலத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களின் ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும் உறுதியான இலவச பரிசினையும்...
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் அனு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கமலவேலு (55)  என்பவருக்கு அதிநவீன இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது, இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும்...

Our Visitor

034472
Users Today : 0
Users Yesterday : 22
Total Users : 34472
Views Today :
Views Yesterday : 47
Total views : 65609
Who's Online : 0
error: Content is protected !!