Home Blog
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை       (ஜீன் 22) தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர், இதையடுத்து தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில்...
உலக அவசரநிலை மருத்துவ தினம்ஆண்டுதோறும் மே 27 அன்று அனுசரிக்கப்படுகிறது, இதையடுத்து மீனாட்சி மருத்துவமனை டாக்டர் சரவணவேல், கூறுகையில்,ஒவ்வொரு மாதமும் சுமார் 1,400 அவசரநிலை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கையாள்கிறது. இவற்றில் பெரும்பான்மை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும்  சர்க்கரை நோய்களால் கால்களை இழந்தவர்களும்,  போலியோவால் பாதிக்கப்பட்டோர், பிறவி குறைபாடு உடையோர் என அவர்களுக்கு தேவையான  செயற்கை உறுப்பு கருவிகளை  அளவு எடுத்து தரமாக தயாரித்து உடனடியாக...
உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் மார்ச் 12 ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது, இந்நிலையில் தீவிர விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் விவசாயிகளிடையே நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அறியப்படுகிறது. அதிக வெப்ப அழுத்தம்,...
சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் இப்தார் விருந்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது, இதில் இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இஸ்லாமியர்களின் புனித மாதமான...
முதுகுத்தண்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு 'கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்' என்ற பாதிப்பினால் கடுமையான வலியும், நடப்பதில் சிரமமும்  ஏற்பட்டது.'யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி'...
தஞ்சாவூர் ராஜராஜன் கலையரங்கம் தற்போது ஸ்ரீபதி திரையரங்கம்என செயல்பட்டு வருகிறது. இங்கு மாய பிம்பம் திரைப்படம்  திரையிடப்பட்டு உள்ளது. இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஆதரவுடன் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்...
எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ் (Edelweiss Financial Services Limited) நிறுவனத்தின் ஒரு அங்கமான 'ஈசிஎல் பைனான்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டில் தனது 6-வது கிளையை  தஞ்சாவூரில் தொடங்கி உள்ளது,சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு சொத்துக்களின்...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். கழுத்து எலும்பு கடுமையாக விலகி தண்டுவடத்தை அழுத்தியதால், அச்சிறுவனின் இரு...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்,...

Our Visitor

036344
Users Today : 5
Users Yesterday : 4
Total Users : 36344
Views Today : 6
Views Yesterday : 6
Total views : 67944
Who's Online : 0
error: Content is protected !!