DON'T MISS
தஞ்சாவூரில் மின்னணு குப்பையை காசாக்கலாம்
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து உருவாகும் மின்னணு கழிவு பொருட்களை லீலா டிரேடர்ஸ்...
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு ஒரு குழந்தை பலி ஒரு குழந்தை மீட்பு,தஞ்சைமூலை அனுமார் கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜா புவனேஸ்வரி தம்பதியினர், ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த...
LATEST VIDEOS
TRAVEL GUIDE
இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும்...
நெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சோழபுரம் மேற்கு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பருவமழையின் காரணமாக சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்துறை மற்றும் வருவாய்த்...
PHONES & DEVICES
தஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது,கைவினைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பூம்புகார் நிறுவனம் பல பகுதிகளில்...
தஞ்சையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலினின் பிறந்த நாளை (மார்ச்1) அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் அதைப் போல் தஞ்சாவூரில் உள்ள அன்பு இல்லத்தில் மனிதநேயப்...
LATEST TRENDS
எம்ஜிஆரை பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் எம்பியும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 139 பள்ளிகளுக்கு...
ரூ 3ஆயிரம் உதவித்தொகை பெறலாம்,விண்ணப்பங்கள் வரவேற்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் கயிறு பயிற்சி பெற...
TECH
REVIEWS
தஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது,கைவினைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பூம்புகார் நிறுவனம் பல பகுதிகளில்...