தஞ்சாவூரில் புதுமை,மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய மயூரி யாழ் வடிவமைப்பு.
தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய யாழ்போன்று தற்போது புதுமையாக மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார் வீணை இசைக்கலைஞர் ராஜேந்திரன்,தஞ்சை என்றாலே உலகப்பிரசித்தி பெற்ற பெரியகோவிலுக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் செய்யப்படும் வீணை மிகவும்...
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி(IIT) ஐஐஎம்(IIM) ஐஐஐடி(IIIT)என்ஐடி(NIT)மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்பு பரிசு தொகுப்பாக ரூபாய் 2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுகரும்பு மற்றும் முந்திரி, திராட்சை,வேட்டி,சேலை...
பொதுநல சேவை செய்பவரா? தங்கப்பதக்கம் பெறலாம்.
உலக மகளிர்தின விழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது,மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது சமூகநலத்துறை சார்பில் தமிழக முதல்வரால் ரொக்கப்பரிசு,...
தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றன. இதில் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினர்...
வரலாற்று நினைவு சின்னங்களின் பெயர்களை கூறி அசத்தும் தஞ்சை மாணவி
தஞ்சாவூரில் வரலாற்று நினைவு சின்னங்களின் பெயர் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறிசாதனை படைத்துள்ளார் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தஞ்சை அருளானந்த நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்...
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னால் ஆன நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து சிறந்து விளங்குகிறது.இது கட்டிட...
விளை நிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் தஞ்சையில் நடிகர் கமலஹாசன் பேச்சு
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தஞ்சையில் தனியார் மண்டபத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம்...
விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி
தஞ்சாவூரில் விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 2013ம் ஆண்டில் பயிற்சி பெற்று பணியில் இருந்த மோசஸ்...
உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு வகை சேட்டிலைட் தஞ்சை மாணவர் கண்டுபிடிப்பு
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன் இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார் இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த I Doodle...
















































Users Today : 2
Users Yesterday : 7
Total Users : 34562
Views Today : 2
Views Yesterday : 13
Total views : 65732
Who's Online : 0




