Home Blog
அரசியல்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சைகை மொழியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய செவித்திறன் குறையுடைய பள்ளி மாணவர்கள்
admin - 0
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூர் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் திமுக மாநகர கட்சி சார்பில் 130 பள்ளி மாணவர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி, முட்டை, சிக்கன் 65 ஆகியவை வழங்கப்பட்டது, அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு பள்ளி மாணவர்கள் கைதட்டி சைகை மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர், இதில் திமுக எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் மற்றும் மேயர்...
பொது
உயிர் காக்கும் தீவிர சிகிச்சையில் சிறப்பான நிபுணத்துவம்,விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை
admin - 0
தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளம்வயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின் மூலம் காப்பாற்றி உள்ளது, வேறொரு மருத்துவமனையில் மூன்று நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத காரணத்தால் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அந்நபர் மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு ஒரு மாத கால தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிசிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்த இந்நோயாளி இப்போது...
சமூகம்
தஞ்சாவூரில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய எம்எல்ஏ மற்றும் மேயர், முதியோர்கள் நெகிழ்ச்சி
admin - 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் இராமநாதன் பட்டாசு வெடித்து, காலை சிற்றுண்டி பரிமாறி அவர்களுக்கு உணவு ஊட்டி ஒன்றாக உணவருந்தி தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார், முன்னதாக இந்த இல்லத்தில் தங்கி இருக்கும் 25 பேருக்கும் மேயர் இராமநாதன் புத்தாடைகள் வழங்கி. அவர்களுடன் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினார், மேலும் அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுமகனாக உங்களுக்கு நான் இருக்கிறேன்...
சமூகம்
தஞ்சையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாநகராட்சி துணை மேயர், பொதுமக்கள் பாராட்டு
admin - 0
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் 2 குழந்தைகளும், மேலும் 2 ஆண்களும் சாலையில் கிடந்தனர், அப்போது சாலையில் காரில் வீட்டுக்கு சென்ற தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி பள்ளி குழந்தைகளின் அழும் சத்தம் கேட்டு காரை திருப்பி வந்து காயத்துடன் வலியால் துடித்து கொண்டு இருந்த இரண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் அவரது தந்தையையும் மீட்டு அவர்களை தனது அரசாங்க காரில் ஏற்றி பயப்படாமல்...
அரசியல்
தஞ்சாவூர் தளவாபாளையம் பகுதியில் புதிய பேருந்து சேவையை எம்பி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்
admin - 0
தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து சேவை வசதி தொடங்கப்பட்டது, தஞ்சையிலிருந்து சாரநாத் நகர், தைக்கால், தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு ஆகிய ஊர்களுக்கு சென்று வர இந்த வழித்தடத்தில் பேருந்து வசதியினை எம்பி கல்யாணசுந்தரம் கொடியசைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்,இந்நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் அம்மாபேட்டை...
சமூகம்
சாலை விபத்துகள், மாரடைப்பு, ஸ்ட்ரோக் நிகழ்வின்போது உதவிக்கு தஞ்சையின் அவசர நிலை தொடர்பு எண் 7502506666
admin - 0
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக்குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தார், தஞ்சாவூரில் பல்வேறு துறைகளுடன் உயர்சிகிச்சை வழங்கும் மீனாட்சி மருத்துவமனை, மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தொடர்புகொள்ள ஒரு பிரத்யேக உதவி எண் சேவையை (7502506666) தொடங்கியிருக்கிறது. சாலைப் போக்குவரத்து...
அரசியல்
கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத்தர வேண்டும், விவசாயிகளுக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் வலியுறுத்தல்
admin - 0
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமலும், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த திமுக அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,...
அரசியல்
தமிழக அரசு காவிரி தண்ணீரை பெற்றுத்தர கோரி டெல்டா மாவட்டங்களில் 6ந் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தகவல்
admin - 0
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) அதிமுக சார்பில் மாவட்ட செயலாளராக சேகர், மாநகர செயலாளராக சரவணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் இபிஎஸ் நியமித்தார்,இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள்...
பொது
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா, தி.க தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
admin - 0
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார், இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், பின்னர் பேட்டியளித்த கி.வீரமணி கூறும்போது, சனாதானம் என்றால் என்ன என்று குழப்பிக் கொண்டு இருந்தார்கள், இப்போது அது என்ன என்பதை நீதிமன்றத்தில் சொல்வதற்கு எங்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீட் ஜீரோ ஆகிவிட்டது...
சமூகம்
தஞ்சாவூரில் புனித அன்னை தெரசா பிறந்த நாள் விழா,கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாக கொண்டாட்டம்
admin - 0
தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா மாதாக்கோட்டை ரோடு அன்பு இல்லத்தில் நடைபெற்றது, இவ்விழாவில் ஏழை,எளிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர கல்வி உதவித் தொகையாக சுமார் 6.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது, மேலும் தையல் இயந்திரம், வாக்கர் ஆகியவையும் வழங்கப்பட்டது, இவ்விழாவில் மனித நேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், திரைப்பட நடிகர் கும்கி புகழ் ஜோமல்லூரி,...