தஞ்சையில் சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமை
உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் கடந்த14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை வஉசி நகர் முதல் தெருவில் கதவு எண் 30ல் 26540 சதுர அடி காலி மனை...
தனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ந்தேதி அன்று பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (புதிய பேருந்து நிலையம்...
தையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கவும்
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கி வருகிறது.கை கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப்...
தடுப்பூசி போட்டுக் கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூரில் மாவட்டத்தில் முன் மாதிரியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரனோ தடுப்பூசி போடும் பணி...
ஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜர் 174வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் விழா சிறப்பாக நடைபெற்றது,இதில் நாடு முழுவதுமிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை...
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா மங்கள இசையுடன் துவங்கியது.இவ்விழாவினை முன்னாள் அமைச்சரும் தியாக பிரம்ம அறக்கட்டளை தலைவருமான ஜி.கே.வாசன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் சங்கீத...
அப்பாவை நன்றி மறவாத மகள்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம்,இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்,அவர்...
இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும்...
உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? போலியோ சொட்டு மருந்து போடுங்க
தஞ்சாவூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார் இந்தியாவில் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது...
நெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சோழபுரம் மேற்கு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பருவமழையின் காரணமாக சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்துறை மற்றும் வருவாய்த்...















































Users Today : 4
Users Yesterday : 0
Total Users : 34328
Views Today : 14
Views Yesterday :
Total views : 65300
Who's Online : 0




