விற்றது கன்றுகுட்டி கிடைத்தது கறவை பசு தஞ்சாவூரில் நெகிழ்ச்சி சம்பவம்
தஞ்சாவூரை அடுத்த ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52) இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தற்போது கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு மகேஸ்வரி...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ரூ 6510.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 பணிகள் ரூ 2050.05 மதிப்பில் நடைபெறுகிறது இந்நிலையில்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பழநிமாணிக்கம் மலர்தூவி மரியாதை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர், அதைப்போல் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட உருவப்...
தந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் – பாக்கியலட்சுமி தம்பதியின் மகள் சாம்பவி, அப்பா திருநீலகண்டன் நான்கு ஆண்டுகளுக்கு முன் மின் விபத்தில் இறந்தார். அம்மா பாக்கியலட்சுமி...
தஞ்சை மாவட்டத்தை கோட்டை விட்ட அதிமுக
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது, அதிமுக கட்சி எதிர்கட்சியாக உள்ளது இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் திமுக...
தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்குபதிவு செய்தனர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது,மாவட்டத்தில் மொத்தம் 2886 வாக்குசாவடி...
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார், பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதையடுத்து அதிமுக கட்சி சார்பில் வாக்கு சேகரித்து கோடியம்மன் கோவில்...
2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன –...
திருவையாறு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து மத்திய அரசின் வக்பு வாரிய உறுப்பினர் முனாவரி பேகம் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது ...
நீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அசோக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அப்போது அவர் பேசும் போது பேராவூரணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாத நீலகண்ட பிள்ளையார்...
















































