This Week Trends
திருவையாறு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து மத்திய அரசின் வக்பு வாரிய உறுப்பினர் முனாவரி பேகம் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் இஸ்லாமியர்களுக்கு திட்டங்கள் அதிகளவு கொடுக்கப்பட்டுள்ளன கடந்த ஐந்து ஆண்டுகளாக வக்பு வாரியம்...
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ந்தேதி அன்று பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (புதிய பேருந்து நிலையம் அருகில்) நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட...
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார், மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது இதனையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகை திருவாரூர் புதுக்கோட்டை அரியலூர் கடலூர் மற்றும்...
Hot Stuff Coming
நீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அசோக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அப்போது அவர் பேசும் போது பேராவூரணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாத நீலகண்ட பிள்ளையார்...
திமுகவில் தற்போது 3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி நாகை தஞ்சாவூர் என பிரச்சார பயணம்...
தமிழ்நாடு காவல் துறையில் வேலை, விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பு ...
தஞ்சாவூரில் சமுதாய நாற்றங்கால் தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விதைகள் நட்டு துவக்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை மற்றும் வனப் பரப்பை அதிகரிப்பதற்காக விருட்ச்சவனம், மாவட்டம் முழுமையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, வீட்டுக்கு ஒரு விருட்சம், ஏரி குளங்களில் பறவைகள் வனம், ஆற்றுப்படுகையில் இயற்கை வனம், கடற்கரை பகுதிகளில்...
LATEST ARTICLES
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை...
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் முழு உருவ சிலைக்கு அதிமுக(இபிஎஸ் அணி) சார்பில் மத்திய கூட்டுறவு...
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் மேயர் ராமநாதன் ஆய்வு, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மார்ச்...
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் 27 ந் தேதி அன்று நடைபெற்றது, இதில் அதிமுக கவுன்சிலர் கோபால் கலந்து கொண்டு தேரோடும் ராஜவீதிகளில் கழிவுநீர் சாக்கடைகளில் தேங்கி கொசுக்கள்...
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்வழி மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் தஞ்சையில் தமிழ் வழிக்...
தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் கல்வியை கற்கவும், தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாக்கவும்,தஞ்சை மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் மூன்றாவது கருத்தரங்க மாநாடு தஞ்சாவூர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் நடைபெற்றது,பேரூர் சாந்தலிங்க...
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக,திமுக சார்பில் வீரவணக்கம்
மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன்,கீரனூர் முத்து, ராசேந்திரன்,சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது இன்னுயிரினை இழந்துள்ளனர், இவர்களுக்கு ஆண்டுதோறும்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், 2024 ல்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக (இபிஎஸ் அணி) சார்பில் தஞ்சையில் நடைபெற்றது, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி...
அதிமுக கட்சி ஒன்றிணையும் பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என...
முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா அதிமுக மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது,இதனையடுத்து தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தொடங்கி...
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பணம், பச்சரிசி,...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம், பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
டெல்டா மாவட்டங்களில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது,அதன்படி இம்மருத்துவ மனையின் 10ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு பொதுமக்களுக்கு...
தஞ்சாவூரில் சமுதாய நாற்றங்கால் தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விதைகள் நட்டு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை மற்றும் வனப் பரப்பை அதிகரிப்பதற்காக விருட்ச்சவனம், மாவட்டம் முழுமையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, வீட்டுக்கு ஒரு விருட்சம், ஏரி குளங்களில் பறவைகள் வனம், ஆற்றுப்படுகையில் இயற்கை வனம், கடற்கரை பகுதிகளில்...
தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி
தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது மேலும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு...