This Week Trends
தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள்முதலில் அபார சாதனைஜூன் 12ஆம் தேதி மேட்டூர்அணை நீர் திறக்கப்பட்டதாலும்,குடிமராமத்து திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி,குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும் 2020-2021 ஆம் பருவம் குறுவை நெல் சாகுபடிக்கு நெல் சாகுபடி இலக்கு பரப்பளவு 43 ஆயிரத்து 225 ஹெக்டேரை விட 58 ஆயிரத்து 948 ஹெக்டர்...
தஞ்சாவூர் தொகுதியில் போட்டி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்,அவருக்கு ஆதரவாக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அப்போது அதிமுக ஆட்சியில் தான் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது,பழைய பேருந்து நிலையம், காமராஜர் மார்கெட் ஆகியவை புதிதாக...
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை அதிமுக எம்பியாக பரசுராமன் பதவி வகித்தார்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்,திமுக முன்னாள் அமைச்சர் டிஆர் பாலுவை 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் தோற்கடித்த பெருமை பரசுராமனை சேரும் தஞ்சை புதிய...
Hot Stuff Coming
தஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்குபதிவு செய்தனர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது,மாவட்டத்தில் மொத்தம் 2886 வாக்குசாவடி...
சாஸ்த்ராவில் ரூ 5000 ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சண்முகா பிரிசிஷன் போர்ஜிங் இணைந்து ஓராண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன,...
தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும்...
விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி
தஞ்சாவூரில் விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 2013ம் ஆண்டில் பயிற்சி பெற்று பணியில் இருந்த மோசஸ்...
LATEST ARTICLES
தஞ்சையில் 25 சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்து மீனாட்சி மருத்துவமனை சாதனை
டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 வயதுள்ள ஒரு...
கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா, பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம்...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள பாரத் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர், இக்கல்லூரியில்...
கைம்பெண்களுக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, 1000க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் புதிய பாதை என்ற தன்னம்பிக்கையூட்டும் வாழ்க்கை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவு தினம் அதிமுக கட்சி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் அனுசரிக்கப்படுகிறது, இதையடுத்து தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்,...
புதிய அறிவியல் படைப்புகள் உருவாக்க அறிவியல் கண்காட்சி
தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தி புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் விதத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பள்ளியின் அனைத்து பிரிவு மாணாக்கர்களும் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிபடுத்தி...
முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கத்திற்கு விருது
திமுக கட்சியின் காப்பாளர்களுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பெயரிலும், 2018 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும்...
தஞ்சையில் சேலஞ்சர்ஸ் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு
தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தஞ்சை சீனிவாசபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இந்த விளையாட்டு அரங்கினை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திறந்து வைத்தார், மேலும் ஆடுகளத்தினை...
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினால் தஞ்சையில் தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும்,...
டெல்டாவில் சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான AHPICON விருது, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வென்றது
டெல்டாவில் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, அகில இந்திய மருத்துவமனைகளின் சங்கம் (AHPI) நிறுவிய சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான விருதை, மருத்துவ சேவைத் துறையில் சுற்றுச்சூழல் மற்றும் நிதி நிலைத்...
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். இந்த குடியிருப்பில் கடந்த 12ந் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...