This Week Trends
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது,மத்திய அரசு அண்மையில் வேளாண்...
திமுக கட்சியின் காப்பாளர்களுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பெயரிலும், 2018 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் சர்க்கரை நோய்களால் கால்களை இழந்தவர்களும், போலியோவால் பாதிக்கப்பட்டோர், பிறவி குறைபாடு உடையோர் என அவர்களுக்கு தேவையான செயற்கை உறுப்பு கருவிகளை அளவு எடுத்து தரமாக தயாரித்து உடனடியாக...
Hot Stuff Coming
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்வழி மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் தஞ்சையில் தமிழ் வழிக் கல்வி மாநாட்டில் அரசுக்கு...
தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் கல்வியை கற்கவும், தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாக்கவும்,தஞ்சை மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் மூன்றாவது கருத்தரங்க மாநாடு தஞ்சாவூர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் நடைபெற்றது,பேரூர் சாந்தலிங்க...
தஞ்சை தொகுதியை திமுக மீண்டும் தக்க வைக்குமா?
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திமுக அதிமுக கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், திமுக அதிமுக நேருக்கு நேர் தஞ்சை தொகுதியில் போட்டியிடுகின்றன, தஞ்சாவூர் தொகுதியில்...
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக,திமுக சார்பில் வீரவணக்கம்
மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன்,கீரனூர் முத்து, ராசேந்திரன்,சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது இன்னுயிரினை இழந்துள்ளனர், இவர்களுக்கு ஆண்டுதோறும்...
கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி வரும் நவம்பர் 16ந் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற...
LATEST ARTICLES
தஞ்சாவூரில் செயற்கை கை, கால், முழங்கை, மற்றும் வீல்சேர் வழங்கும் முகாம். பெரியார் புரா...
தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் சர்க்கரை நோய்களால் கால்களை இழந்தவர்களும், போலியோவால் பாதிக்கப்பட்டோர், பிறவி குறைபாடு உடையோர் என அவர்களுக்கு தேவையான செயற்கை உறுப்பு கருவிகளை அளவு எடுத்து தரமாக தயாரித்து உடனடியாக...
விவசாயிகளுக்கு சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக நோயை எதிர்கொள்ள விழிப்புணர்வு, பரிசோதனை திட்டம் தஞ்சை மீனாட்சி...
உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் மார்ச் 12 ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது, இந்நிலையில் தீவிர விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் விவசாயிகளிடையே நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அறியப்படுகிறது. அதிக வெப்ப அழுத்தம்,...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மாபெரும் இப்தார் கொண்டாட்டம், சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில்...
சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் இப்தார் விருந்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது, இதில் இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இஸ்லாமியர்களின் புனித மாதமான...
தஞ்சாவூரில் அதிநவீன எண்டோஸ்கோப்பி மூலம் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை, மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரம்
முதுகுத்தண்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளருக்கு 'கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்' என்ற பாதிப்பினால் கடுமையான வலியும், நடப்பதில் சிரமமும் ஏற்பட்டது.'யூனிலேட்டரல் பைபோர்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சர்ஜரி'...
சினிமா கனவு நனவாக மாறியது, நெகிழ்ச்சியில் மாய பிம்பம் திரைபட இயக்குனர் கே.ஜே.சுரேந்தர் மகிழ்ச்சி
தஞ்சாவூர் ராஜராஜன் கலையரங்கம் தற்போது ஸ்ரீபதி திரையரங்கம்என செயல்பட்டு வருகிறது. இங்கு மாய பிம்பம் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஆதரவுடன் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்...
சொத்தின் மீது கடன் வழங்குவதற்காக தஞ்சாவூரில் ஈசிஎல் பைனான்ஸ்’-ன் புதிய கிளை திறப்பு
எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ் (Edelweiss Financial Services Limited) நிறுவனத்தின் ஒரு அங்கமான 'ஈசிஎல் பைனான்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டில் தனது 6-வது கிளையை தஞ்சாவூரில் தொடங்கி உள்ளது,சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு சொத்துக்களின்...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அரிய வகை எலும்பு குறைபாடு கொண்ட சிறுவனுக்கு வெற்றிகரமான கழுத்து-தண்டுவட...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். கழுத்து எலும்பு கடுமையாக விலகி தண்டுவடத்தை அழுத்தியதால், அச்சிறுவனின் இரு...
டெல்டாவில் முதன்முறையாக தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் 75 வயது பெண்ணுக்கு மிகச் சிறிய...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்,...
தஞ்சாவூரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தில் நீரிழிவு சிகிச்சைக்கான புதிய பகல்நேர உள்நோயாளி...
தஞ்சையில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் புதிய பகல்நேர உள்நோயாளி பராமரிப்பு வசதியை திறந்துள்ளது,இந்த வசதி குறுகிய கால நீரிழிவு தொடர்பான மருத்துவ சேவை வழங்க உள்ளது, இது தஞ்சாவூர் மாவட்டம்...
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியாத இதய நுண் நாள ரத்த பாதிப்புகளை கண்டறிய நவீன தொழில்நுட்பம்,...
இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக இதயத்தின் நுண் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது, கோரோவென்டிஸ் கோரோபுளோ எனப்படும் இந்த...









































































