Home Blog Page 4
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை சரபோஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்,இவரது மனைவி வைஷ்ணவி, இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7),வினோத்குமார் வெளிநாட்டில்  தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், மேலும் நிவின் பங்கஜ்...
டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன் பெறும் வகையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் பித்தநீர் சார்ந்த அறுவை சிகிச்சைகளை வழங்குவதற்காக தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனையும் மற்றும் சென்னையில் உயர்சிகிச்சை...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்ற புதுமையான மருத்துவ செயல்முறையை 78 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக செய்துள்ளது, உடைப்பதற்கு மிகவும் கடினமான, அதிக சுண்ணாம்பு காரை ஏறிய கரோனரி படிமங்கள்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம்  அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் 1968 ஆம் ஆண்டு...
ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள்,இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தை நிறுவுவதற்காக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன்...
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி போன்ற கூட்டுப் பட்டப்படிப்புகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிமாற்றம் ஆகியவற்றிற்காக நியூயார்க் மாநில பல்கலைக்கழகமான பிங்காம்டன் (Binghamton) பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து...
தஞ்சாவூர் மீனாட்சிமருத்துவமனையில் ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ் (PL) என்ற ஒரு அரிதான craniofacial anomaly பிரச்சனையால் அவதியுற்ற ஒரு 10 வயது சிறுவனுக்கு அதை அகற்றுவதற்கான ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது....
மேட்டூரிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் கடந்த 12ந் தேதி தண்ணீரை திறந்து வைத்தார், இதனையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது, இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை,...
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை திமுக கட்சியினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்,இதேபோல் தஞ்சாவூரில் திமுக கட்சி மத்திய மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளரும்...
தமிழகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இதற்கான விண்ணப்பத்தினை முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு...

Our Visitor

034101
Users Today : 2
Users Yesterday : 5
Total Users : 34101
Views Today : 5
Views Yesterday : 7
Total views : 64858
Who's Online : 0
error: Content is protected !!