தஞ்சாவூரில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

0
தஞ்சையை அடுத்த அருண்மொழி தேவன்பேட்டை ஊரில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு காணப்பட்டது இதுகுறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர்,இதுகுறித்து முனைவர் மணி.மாறன்...

பாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவியர்

0
தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வம் இயற்கை வேளாண் விவசாயி,இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார்,மாப்பிள்ளை சம்பா,கருப்பு கவுனி,காட்டு யானம்,கொத்தமல்லி சம்பா,சீரக சம்பா உள்ளிட்ட 24 வகையான நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில்...

தஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி

0
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது,கைவினைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பூம்புகார் நிறுவனம் பல பகுதிகளில் கண்காட்சிகளை நடத்தி வருகிறது அதைப் போல் தஞ்சை புதிய பேருந்து நிலையம் (ஆலமரம்...

தஞ்சையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

0
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலினின் பிறந்த நாளை (மார்ச்1) அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் அதைப் போல் தஞ்சாவூரில் உள்ள அன்பு இல்லத்தில் மனிதநேயப் பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் சார்பில் டாக்டர் ஸ்ரீராம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும்...

தேர்தல் வந்தாச்சு ஓட்டு போட தயாரா இருங்க

0
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வாக்குபதிவு 6.4.2021...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா

0
தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செய்தும் பல்வேறு திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கியவர் மறைந்த ஜெயலலிதா அம்மையார்,கட்சியினரால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வந்தவர் ஜெயலலிதா, இவரது 73வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இனிப்புகள்...

தமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்

0
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை இடம்பெறச் செய்தவரும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உள்ளிட்ட...

தஞ்சாவூரில் மின்னணு குப்பையை காசாக்கலாம்

0
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து உருவாகும் மின்னணு கழிவு பொருட்களை லீலா டிரேடர்ஸ் சென்னை நிறுவனத்தின் மூலம் மேலாண்மை செய்திட மாநகராட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது...

தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு

0
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு ஒரு குழந்தை பலி  ஒரு குழந்தை மீட்பு,தஞ்சைமூலை அனுமார் கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜா புவனேஸ்வரி தம்பதியினர், ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு  கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது, இந்நிலையில் இரண்டு  குழந்தைகளையும்...

தஞ்சையில் சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமை

0
உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் கடந்த14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை வஉசி நகர் முதல் தெருவில் கதவு எண் 30ல் 26540 சதுர அடி காலி மனை சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்து அரசு சொத்தாக மாற்றியுள்ளது இந்த சொத்துக்கள்...