Trending Now
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக,திமுக சார்பில் வீரவணக்கம்
மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன்,கீரனூர் முத்து, ராசேந்திரன்,சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது இன்னுயிரினை இழந்துள்ளனர், இவர்களுக்கு ஆண்டுதோறும்...
தஞ்சையில் சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமை
உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் கடந்த14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை வஉசி நகர் முதல் தெருவில் கதவு எண் 30ல் 26540 சதுர அடி காலி மனை...
WORD CUP 2016
அப்பாவை நன்றி மறவாத மகள்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம்,இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த...
தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டைவட்டத்தில் பட்டுக்கோட்டை மதுக்கூர் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்...
WRC Rally Cup
தஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்குபதிவு செய்தனர், தஞ்சாவூர் மாவட்டத்தில்...
பஸ்ல இனி காசு இல்லாம பயணம் செய்யலாம்
1800க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்அறிஞர்கள் மற்றும் எல்லைக்காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோரின் உதவியாளர் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம்...
சாஸ்த்ராவில் ரூ 5000 ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சண்முகா...
SPORT NEWS
CYCLING TOUR
ரேசன் இலவச பொருட்கள் வேண்டுமா? அப்ப கார்டை மாத்துங்க
ரேசன் கடைகளில் இலவச அரிசி பெறும் வகையில் சர்க்கரை கார்டு வைத்திருப்போர் அதை அரிசி கார்டாக மாற்ற வரும் 20ந்தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,தமிழகத்தில் 2.09 கோடி ரேசன் கார்டுகள்...
சேவை உள்ளம் கொண்ட நபர்கள் தேவை, தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது, அதைப்போல் தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் மதர் தெரசா ஜாய் ஹோமில் முதியோர்களை பராமரித்து வருகிறது, இந்த...
தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் க்கு ஆதரவாக அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
அதிமுக கட்சியில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது, பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது, என்று ஓபிஎஸ் சார்பில் வழக்கு...
தஞ்சாவூர் மாநகராட்சியில் வார்டு பொதுமக்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் கவுன்சிலர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன, இதில் 3வது வார்டில் மதிமுகவை சேர்ந்த சுகந்தி துரைசிங்கம் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், இந்நிலையில் தனது வார்டு பொதுமக்களுக்கு சேவை...
TENNIS
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு...
தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15 மழை வெள்ள...
தஞ்சாவூர் வட்டத்தில் புரவி புயல் மழையினால் பாதிக்கப்பட்ட 238 நபர்களுக்கு ரூபாய் 15.33 லட்சம் நிவாரண உதவித் தொகையை மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் முன்னிலையில் வழங்கினார்.தஞ்சாவூர் வட்டத்திற்குட்பட்ட சக்கரசாமந்தம் கிராமத்தில்...
LATEST ARTICLES
தஞ்சாவூர் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை விண்ணப்பம் எதுவும் வழங்கவில்லை, சமூக வலைதளத்தில் தவறான செய்திகள் பரப்பினால் கடும்...
தமிழகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இதற்கான விண்ணப்பத்தினை முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என்ற தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, இதனையடுத்து அந்த செய்தியின்...
சேவை உள்ளம் கொண்ட நபர்கள் தேவை, தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது, அதைப்போல் தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் மதர் தெரசா ஜாய் ஹோமில் முதியோர்களை பராமரித்து வருகிறது, இந்த முதியோர் இல்லத்தில் முதியோர்களை பராமரிக்கும் பணிக்கு சேவை உள்ளம் கொண்ட நபர்கள் தேவை,...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்த சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் Kyphoscoliosis என்ற நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்த 15 வயது சிறுவனுக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்து சிறுவனை நடக்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர், இந்த நோயின் தன்மை குறித்து எலும்பியல் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவின் முது...
உணவு தானியம் வீணாவதை தடுத்து கண்காணிக்க தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் புதிய கருவி கண்டுபிடிப்பு
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் பயோநெஸ்ட் தொகுப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பைராக் பயோடெக் துறைக்கான தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப் பிரிவுத் தலைவர் மணீஷ் திவான்...
உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்,பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இவ்விழா கடந்த...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் மே 4 ந் தேதி இபிஎஸ் தலைமையில் பொதுக் கூட்டம், ஓபிஎஸ் ஆதரவாளர்...
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, முழுமையாக இரண்டு ஆண்டுகள் முடியாத நிலையில் திமுக ஆட்சி எப்போது செல்லும் என்று மக்கள் கேட்கின்றனர்,அதிமுக ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், திமுக...
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தேர்தல் ஆணையம் அங்கீகாரம், தஞ்சாவூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்
அதிமுக கட்சியில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர், இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை ( இபிஎஸ்) அங்கீகரிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார், இதனை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது, இதனையடுத்து விசாரணை...
சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உதவி சிறை அலுவலர் (ஆண்கள், பெண்கள்) விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்...
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, https://www.tnpsc.gov.in/ www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையத்தளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், இணைய மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.5.2023 கல்வித் தகுதி A degree of any of...
டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில் முதன்முதலாக இதய மின்னியங்கியல் மற்றும்...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இதய மின்னியங்கியல் மற்றும் இதய செயலிழப்பு கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது, மாரடைப்புகள் உட்பட அவசர நிலை, இதய சிகிச்சை, இதய நாளம் தொடர்பான நோய் அறிதல், இதய வாழ்வு பழுது நீக்கல்கள், இதய செயலிழப்பு உட்பட அனைத்து வகை இதய நோய்களுக்கான சிகிச்சைகள்,...
தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் க்கு ஆதரவாக அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
அதிமுக கட்சியில் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது, பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது, என்று ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது, மேலும் அதிமுக இபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தல்...