தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் குறைந்த இரத்த அழுத்தம் இருந்த சிறுநீரக நோயாளிக்கு CRRT டயாலிசிஸ் மூலம் சாதனை

0
மதுப்பழக்கம், புகைபிடித்தல் பழக்கமுள்ள 40 வயது நோயாளி ஒருவர் மோசமான உடல் நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,அதிகமான கிரியாட்டினைன், இரத்த அழுத்தமும் மிகக்குறைவாக (60 mmHg) அவருக்கு இருந்தது, திடீரென்று ஏற்பட்ட...

நீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி

0
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அசோக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அப்போது அவர் பேசும் போது பேராவூரணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாத நீலகண்ட பிள்ளையார்...

குடிநீரை சேமிங்க தஞ்சாவூர் மாநகராட்சியில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

0
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய குடிநீர் விநியோகம் மற்றும் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது, இக்குழாய்களை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்ஆர்விஎஸ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீனிவாசபுரம்...

திமுகவில் தற்போது 3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்உதயநிதி ஸ்டாலின் பேச்சு

0
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி நாகை தஞ்சாவூர் என பிரச்சார பயணம்...

பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜே.பி.நட்டா பூதலூரில் பிரச்சாரம்

0
திருவையாறு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக பூண்டி வெங்கடேசன் போட்டியிடுகிறார்,இவரை ஆதரித்து திருவையாற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்,இதைத்தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பிரசாரம் செய்தார்,அதைப்போல் வரும்...

ஒன்னரை வயது சிறுமியை காப்பாற்ற பெற்றோர்கள் பாசப் போராட்டம்

0
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் எழிலரசி தம்பதியினர், இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர்  இவர்களது மகள் பாரதி ஒன்றரை வயது முடிந்துவிட்ட...

தனியார் துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

0
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,ஆகியவை இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 10.04.2022 (ஞாயிறு) அன்று அஸ்-சலாம் பொறியியல் கல்லூரி, ஆடுதுறையில் காலை 8.30...

தந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி

0
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் – பாக்கியலட்சுமி தம்பதியின் மகள் சாம்பவி, அப்பா திருநீலகண்டன் நான்கு ஆண்டுகளுக்கு முன் மின் விபத்தில் இறந்தார். அம்மா பாக்கியலட்சுமி...
234,088FansLike
71,458FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Featured

Most Popular

சாலை விபத்துகள், மாரடைப்பு, ஸ்ட்ரோக் நிகழ்வின்போது உதவிக்கு தஞ்சையின்  அவசர நிலை தொடர்பு எண்...

0
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக்குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின்...

Latest reviews

நெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சோழபுரம் மேற்கு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பருவமழையின் காரணமாக சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்துறை மற்றும் வருவாய்த்...

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் பிரச்சாரம்

0
தஞ்சை மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் அதன்படி ஒரத்தநாட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் தஞ்சை தொகுதி அறிவுடை நம்பி திருவையாறு தொகுதி பாஜக...

தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு

0
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு ஒரு குழந்தை பலி  ஒரு குழந்தை மீட்பு,தஞ்சைமூலை அனுமார் கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜா புவனேஸ்வரி தம்பதியினர், ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு  கடந்த...

More News

error: Content is protected !!