Trending Now
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்,உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக கட்சி சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கருணாநிதி...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அரிய வகை எலும்பு குறைபாடு கொண்ட சிறுவனுக்கு வெற்றிகரமான கழுத்து-தண்டுவட அறுவைசிகிச்சை
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். கழுத்து எலும்பு கடுமையாக விலகி தண்டுவடத்தை அழுத்தியதால், அச்சிறுவனின் இரு...
சாலை விபத்துகள், மாரடைப்பு, ஸ்ட்ரோக் நிகழ்வின்போது உதவிக்கு தஞ்சையின் அவசர நிலை தொடர்பு எண் 7502506666
தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக்குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின்...
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் குறைந்த இரத்த அழுத்தம் இருந்த சிறுநீரக நோயாளிக்கு CRRT டயாலிசிஸ் மூலம் சாதனை
மதுப்பழக்கம், புகைபிடித்தல் பழக்கமுள்ள 40 வயது நோயாளி ஒருவர் மோசமான உடல் நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,அதிகமான கிரியாட்டினைன், இரத்த அழுத்தமும் மிகக்குறைவாக (60 mmHg) அவருக்கு இருந்தது, திடீரென்று ஏற்பட்ட...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா
தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செய்தும் பல்வேறு திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கியவர் மறைந்த ஜெயலலிதா அம்மையார்,கட்சியினரால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தி...
உயிர் காக்கும் தீவிர சிகிச்சையில் சிறப்பான நிபுணத்துவம்,விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை
தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளம்வயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின்...
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக,திமுக சார்பில் வீரவணக்கம்
மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன்,கீரனூர் முத்து, ராசேந்திரன்,சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது இன்னுயிரினை இழந்துள்ளனர், இவர்களுக்கு ஆண்டுதோறும்...
சினிமா கனவு நனவாக மாறியது, நெகிழ்ச்சியில் மாய பிம்பம் திரைபட இயக்குனர் கே.ஜே.சுரேந்தர் மகிழ்ச்சி
தஞ்சாவூர் ராஜராஜன் கலையரங்கம் தற்போது ஸ்ரீபதி திரையரங்கம்என செயல்பட்டு வருகிறது. இங்கு மாய பிம்பம் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு ஆதரவுடன் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் , தஞ்சையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு அதிமுக...
Featured
Most Popular
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 107 வது பிறந்த நாள் விழா, எம்ஜிஆர் உருவ...
அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மேயரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சாவித்திரிகோபால், அமைப்பு...
Latest reviews
மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை – பூண்டி வெங்கடேசன் உறுதி
திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பூண்டி வெங்கடேசன் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார், அப்போது மத்திய அரசின் திட்டங்களான வீடு கட்டும் திட்டம், மானிய...
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்வழி மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் தஞ்சையில் தமிழ் வழிக்...
தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் கல்வியை கற்கவும், தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாக்கவும்,தஞ்சை மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் மூன்றாவது கருத்தரங்க மாநாடு தஞ்சாவூர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் நடைபெற்றது,பேரூர் சாந்தலிங்க...
அப்பாவை நன்றி மறவாத மகள்கள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம்,இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்,அவர்...


































































