Trending Now
தஞ்சை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கவும்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை,கணவரால் கைவிடப்பட்ட...
தஞ்சை மாவட்டத்தை கோட்டை விட்ட அதிமுக
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது, அதிமுக கட்சி எதிர்கட்சியாக உள்ளது இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் திமுக...
தந்தையின் நினைவு தின சேமிப்பு பணத்தை தானம் செய்த சிறுமி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் – பாக்கியலட்சுமி தம்பதியின் மகள் சாம்பவி, அப்பா திருநீலகண்டன் நான்கு ஆண்டுகளுக்கு முன் மின் விபத்தில் இறந்தார். அம்மா பாக்கியலட்சுமி...
உணவு தானியம் வீணாவதை தடுத்து கண்காணிக்க தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் புதிய கருவி கண்டுபிடிப்பு
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் பயோநெஸ்ட் தொகுப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்நிகழ்ச்சியில் பைராக் பயோடெக் துறைக்கான தொழில் முனைவோர்...
2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – வக்பு வாரிய உறுப்பினர்...
திருவையாறு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து மத்திய அரசின் வக்பு வாரிய உறுப்பினர் முனாவரி பேகம் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது ...
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து பிரமாண்ட பேரணி
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார், பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதையடுத்து அதிமுக கட்சி சார்பில் வாக்கு சேகரித்து கோடியம்மன் கோவில்...
பஸ்ல இனி காசு இல்லாம பயணம் செய்யலாம்
1800க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்அறிஞர்கள் மற்றும் எல்லைக்காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோரின் உதவியாளர் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட...
நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்(நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பணியாற்றிட பட்டியல் எழுத்தர்,உதவுபவர்,காவலர் பணியிடங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்,பட்டியல் எழுத்தர் எண்ணிக்கை 62,உதவுபவர் 72,மற்றும் காவலர் 51...
சோழிய வெள்ளாளர் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு
தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தஞ்சை பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் தஞ்சாவூர் சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் ...
Featured
Most Popular
தூய தமிழ் பேச தெரியுமா? ரூ 20 ஆயிரம் பரிசுத் தொகை
தமிழக அரசின் அகரமுதலித்திட்ட இயக்ககம் சார்பில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ்ப்பற்றாளர் விருது மற்றும் ரூ 20 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது இது குறித்து அகரமுதலித்திட்ட இயக்கக இயக்குநர் காமராசு...
Latest reviews
தஞ்சாவூர் மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான தானிய நெற்களஞ்சியம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறையில் 400 ஆண்டுகள்; பழமையான தானிய களஞ்சியம் அமைந்துள்ளது,தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருப்பாலத்துறையில் சோழர் கால பாலைவனநாதர் சிவன் கோயில் உள்ளது, நாயக்க மன்னர்களின் காலத்தில் ரகுநாத நாயக்கரின்...
தஞ்சாவூரில் புனித அன்னை தெரசா பிறந்த நாள் விழா,கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாக கொண்டாட்டம்
தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா மாதாக்கோட்டை ரோடு அன்பு இல்லத்தில் நடைபெற்றது, இவ்விழாவில் ஏழை,எளிய ...
ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு புத்தாடை, ஐஸ்கிரீம் வழங்கி நண்பர்கள் தின...
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அந்த சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர்...