தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி
தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது மேலும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு...
தஞ்சாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம், இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமினை எம்பி...
தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம், மற்றும் இலவச சர்க்கரை நோய்...
தஞ்சாவூரில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு
தஞ்சை மாவட்ட காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்...
எல்ஐசியில் ஆன்லைன் வர்த்தகம் வணிகத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஹைதராபாத்தில் எல்ஐசி முகவர்கள்...
எல்ஐசி முகவர்கள் (லிக்காய்) சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஐஆர்டிஏ (IRDA) தர்ணா போராட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது, முன்னாள் எம்பியும் சிஐடியு அகில இந்திய துணை தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் , தஞ்சையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு அதிமுக...
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் “மகிழ்ச்சி ” மாத இதழ் வெளியீடு
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் பணியாளர்களுக்கான மகிழ்ச்சி மாத இதழ் வெளியீட்டு விழா மற்றும் மருத்துவமனையின் 10ஆம் ஆண்டு வெற்றி விழாவினை முன்னிட்டு பணியாளர்களுக்கான மீனாட்சி சங்கமம் விளையாட்டு போட்டி தொடக்க விழா...
சாஸ்த்ராவில் ரூ 5000 ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் சண்முகா பிரிசிஷன் போர்ஜிங் இணைந்து ஓராண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன,...
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பிக்கவும்
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது, இத்தேர்வில் தஞ்சாவூர் கும்பகோணம்...
தஞ்சாவூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூடாரம் காலி, வைத்திலிங்கம் அதிர்ச்சி
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும் தஞ்சை...













































Users Today : 1
Users Yesterday : 5
Total Users : 34330
Views Today : 1
Views Yesterday : 17
Total views : 65304
Who's Online : 0




