ரேசன் இலவச பொருட்கள் வேண்டுமா? அப்ப கார்டை மாத்துங்க
ரேசன் கடைகளில் இலவச அரிசி பெறும் வகையில் சர்க்கரை கார்டு வைத்திருப்போர் அதை அரிசி கார்டாக மாற்ற வரும் 20ந்தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,தமிழகத்தில் 2.09 கோடி ரேசன் கார்டுகள்...
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கண்டன ஆர்பாட்டம்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது,மத்திய அரசு அண்மையில் வேளாண்...
பஸ்ல இனி காசு இல்லாம பயணம் செய்யலாம்
1800க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்அறிஞர்கள் மற்றும் எல்லைக்காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோரின் உதவியாளர் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று சிறந்து விளங்கி அரசியலுக்கு வந்தார் பின்னர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக கட்சியையும் முதல்வராக ஆட்சியையும் வழி நடத்தி வந்தார் கட்சி தொண்டர்களால் அம்மா...
மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் கடந்த பல வருடங்களாக ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ சேவையை வழங்கி வருகிறது கொரனோ மற்றும் பேரிடர் காலத்தில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி...
இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை எனநடிகர் ரஜினிகாந்த் பேச்சு
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று பல ஆண்டுகளாக கேள்விக்குறி எழுந்த நிலையில் தனது நிலைப்பாட்டை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் தன்னுடைய உயிரே போனாலும் பரவாயில்லை. மக்களுக்காக உழைப்பேன். மாற்று அரசியல்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக கட்சி சார்பில் பூத் மகளிர் குழு அமைக்கும் பணிகள்...
தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது,இதனையடுத்து அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் இளைஞர்,இளம்பெண்கள் பாசறை,பூத் மகளிர் குழு அமைக்கும்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டு – சோழர்கால ஜேஷ்டா சிற்பம் கண்டெடுப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடஞ்சூரில் அருள்மிகு ஒப்பிலா அம்பிகை உடனுறை அனந்தீசுவரர் கோயில் திருச்சுற்று மதில் சுவரின் வெளிப்புறத்தில் கேட்பாரற்ற நிலையில் ஜேஷ்டாதேவியின் சிற்பம் காணப்பெற்றது இதுகுறித்து வரலாறு மற்றும் சுவடியியல் ஆய்வாளரும்...
கஜாபுயல் நிவாரணத்தொகையை வாலிபால் மைதானம் அமைக்க வாரி வழங்கிய பெண்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் மைதானம் அமைக்க தனக்கு கிடைத்த கஜா புயல் நிவாரண தொகையை வாரி வழங்கியுள்ளார் பாக்கியலட்சுமி, பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி இவருடைய...
மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும் உதயநிதி...
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த 25ந் தேதி...















































Users Today : 1
Users Yesterday : 1
Total Users : 34316
Views Today : 1
Views Yesterday : 2
Total views : 65268
Who's Online : 0




