ஒன்னரை வயது சிறுமியை காப்பாற்ற பெற்றோர்கள் பாசப் போராட்டம்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் எழிலரசி தம்பதியினர், இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களது மகள் பாரதி ஒன்றரை வயது முடிந்துவிட்ட...
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாள், தஞ்சையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரரும் தஞ்சை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக...
தஞ்சாவூரில் மனிதநேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர்...
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரரும் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவரும் மனித நேய பண்பாளருமான வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாள் விழாவினை திமுக நிர்வாகிகள் நலத்திட்ட...
தஞ்சை அதிமுகவில் குழப்பம் திமுக மாவட்ட செயலாளரை சந்தித்த அதிமுக முன்னாள் எம்பி
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை அதிமுக எம்பியாக பரசுராமன் பதவி வகித்தார்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட...
தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் தஞ்சை அதிமுக அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதில் தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்...
ரூ 2000 உதவி தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு
தமிழ் படிக்க தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாதம்தோறும் ரூ.2000/- உதவித்தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2000/- ஊக்க...
இலவச கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கவும்
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் கல்வி உதவி திட்டத்தின் கீழ் தாய் தந்தை இல்லாத, உடல் ஊனமுற்ற ஆதரவற்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்...
தஞ்சை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கவும்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை,கணவரால் கைவிடப்பட்ட...
தஞ்சை பெரியகோவில் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார்...
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலில் ஆனிமாதம் ஆண்டுதோறும் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெறும், ஆனால் இந்தாண்டு கொரனோ தொற்று தடுப்பு...
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார், மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது இதனையடுத்து...















































Users Today : 0
Users Yesterday : 0
Total Users : 34566
Views Today :
Views Yesterday :
Total views : 65736
Who's Online : 0




