இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உதவித்தொகை, விண்ணப்பிக்கவும்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2021-2022 நிதியாண்டில் புதிதாக விண்ணப்பித்து பயனடைவதற்கு இரண்டு பெண்குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களது இரண்டாவது குழந்தை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட உள்ளது, இதை பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்,...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, தஞ்சாவூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர், அதேபோல் தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 40,அதிமுக 7, பிஜேபி 1, அமமுக 1, சுயேச்சை 2, என வெற்றி பெற்றுள்ளன,அதைப்போல் கும்பகோணம் மாநகராட்சியில் திமுக கூட்டணி...
தஞ்சாவூர் பெரியகோவிலில் கோ-பூஜை மற்றும் மஹாநந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலில் மஹா நந்தியெம்பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார், இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்திக்கு திரவியபொடி, மஞ்சள்,...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது அதைப்போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் அமைந்துள்ள...
கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி வரும் நவம்பர் 16ந் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற...
தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு, ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் வருகை
கொரனோ தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டிருந்தன இந்நிலையில் தமிழகத்தில் கொரனோ தொற்று குறைந்து வருவதால் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல் திறக்க தமிழக...
திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்
தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி இவர்களின் மகள் தேவஸ்ரீ(14) இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக...















































Users Today : 1
Users Yesterday : 2
Total Users : 34563
Views Today : 1
Views Yesterday : 2
Total views : 65733
Who's Online : 0




