தஞ்சாவூர் பெரியகோவிலில் கோ-பூஜை மற்றும் மஹாநந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலில் மஹா நந்தியெம்பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார், இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்திக்கு திரவியபொடி, மஞ்சள்,...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது அதைப்போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் அமைந்துள்ள...
கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி வரும் நவம்பர் 16ந் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற...
தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு, ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் வருகை
கொரனோ தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டிருந்தன இந்நிலையில் தமிழகத்தில் கொரனோ தொற்று குறைந்து வருவதால் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல் திறக்க தமிழக...
திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்
தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி இவர்களின் மகள் தேவஸ்ரீ(14) இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக...
ஒன்னரை வயது சிறுமியை காப்பாற்ற பெற்றோர்கள் பாசப் போராட்டம்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் எழிலரசி தம்பதியினர், இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர் இவர்களது மகள் பாரதி ஒன்றரை வயது முடிந்துவிட்ட...
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாள், தஞ்சையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரரும் தஞ்சை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக...
தஞ்சாவூரில் மனிதநேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர்...
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரரும் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவரும் மனித நேய பண்பாளருமான வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாள் விழாவினை திமுக நிர்வாகிகள் நலத்திட்ட...
தஞ்சை அதிமுகவில் குழப்பம் திமுக மாவட்ட செயலாளரை சந்தித்த அதிமுக முன்னாள் எம்பி
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை அதிமுக எம்பியாக பரசுராமன் பதவி வகித்தார்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு...















































Users Today : 4
Users Yesterday : 0
Total Users : 34328
Views Today : 6
Views Yesterday :
Total views : 65292
Who's Online : 0




