Home Blog Page 22
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த 25ந் தேதி...
தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ‘மகளிர் சக்திவிருது”க்கு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள்,குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மகளிருக்காக தனித்துவமான சேவை...
தஞ்சாவூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு...
தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள்முதலில் அபார சாதனைஜூன் 12ஆம் தேதி மேட்டூர்அணை நீர் திறக்கப்பட்டதாலும்,குடிமராமத்து திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி,குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும் 2020-2021 ஆம் பருவம் குறுவை...
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைக் கலைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய பித்தளை விளக்குகள் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது விளக்குகள்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனதிட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர்க்கு 50சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அழைப்பு.பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கும் மகளிர் பிற வேலைகளுக்கும்...
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டைவட்டத்தில் பட்டுக்கோட்டை மதுக்கூர் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து தேவையான அளவு மணல் மூட்டைகளை கையிருப்பில் வைத்துக்...
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி நாகை தஞ்சாவூர் என பிரச்சார பயணம்...
அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் குறித்தும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தது குறித்தும் பூத் மகளிர் குழு அமைப்பது குறித்தும் தேர்தல் பணி...
நிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஏழு மாவட்டங்களில் நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு...

Our Visitor

034381
Users Today : 5
Users Yesterday : 11
Total Users : 34381
Views Today : 5
Views Yesterday : 27
Total views : 65406
Who's Online : 0
error: Content is protected !!