தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனதிட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர்க்கு 50சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அழைப்பு.பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கும் மகளிர் பிற வேலைகளுக்கும்...
பொது
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியர்
admin - 0
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டைவட்டத்தில் பட்டுக்கோட்டை மதுக்கூர் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து தேவையான அளவு மணல் மூட்டைகளை கையிருப்பில் வைத்துக்...
அரசியல்
திமுகவில் தற்போது 3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்உதயநிதி ஸ்டாலின் பேச்சு
admin - 0
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி நாகை தஞ்சாவூர் என பிரச்சார பயணம்...
அரசியல்
தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி
admin - 0
அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் குறித்தும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தது குறித்தும் பூத் மகளிர் குழு அமைப்பது குறித்தும் தேர்தல் பணி...
நிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஏழு மாவட்டங்களில் நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு...
வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் புயலுக்கு நிவர்...
சமூகம்
தஞ்சாவூர் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகத்தில் தமிழக அளவிலான பிரதம மந்திரி குறுந்தொழில் உணவு பதன்செய் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட செயல் விளக்க இணைய வழி கருத்தரங்கம்
admin - 0
தஞ்சாவூர் மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகத்தில் தமிழக அளவிலான பிரதம மந்திரி குறுந்தொழில் உணவு பதன்செய் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட செயல் விளக்க இணைய வழி கருத்தரங்கம்தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையில்...
அரசியல்
தஞ்சாவூரில் தஞ்சை நியூஸ்.காம் என்ற இணைய தள செய்தி சேவையினை மனித நேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
admin - 0
தஞ்சாவூரில் முதல்முறையாக உள்ளுர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் அரசியல்,பொழுதுபோக்கு,ஆன்மீகம், விளையாட்டு,கல்வி மற்றும் மாவட்ட செய்திகள் என பாகுபாடு இன்றி அனைத்து விதமான உண்மை செய்திகளை தெரிந்து கொள்ள தஞ்சாவூரில் முதல்முறையாக புது...
அனைத்து விதமான தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் , உங்கள் வியாபாரத்தை எங்கள் இணைய வழியாக விளம்பரம் செய்யலாம் மற்றும் எங்களது சோசியல் மீடியாக்களை subscribe & Follow செய்து உங்கள்...
Our Visitor












