அரசியல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழநிமாணிக்கம் பங்கேற்பு
admin - 0
அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, 200 தொகுதிகளின் வெற்றி இலக்குடன், 16 ஆயிரம் ஊராட்சிகள் வார்டுகளில் நடைபெறும் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் டிசம்பர் 23 காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர்...
அரசியல்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுகவினர் அஞ்சலி
admin - 0
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்று மறைந்தார் இந்நிலையில் இவரது 33ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி...
சமூகம்
எல்ஐசி முகவர்களுக்கு ஓய்வூதியம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று எல்ஐசி முகவர்கள் கோரிக்கை
admin - 0
தஞ்சாவூரில் எல்ஐசி முகவர்கள் சார்பில் முகவர் சங்க(லிகாய்) 18 ம் ஆண்டு அமைப்பு தினம் எல்ஐசி கோட்ட அலுவலகம் சிஏபி கிளையில் கொண்டாடப்பட்டது செயல் தலைவர் தேசிகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்...
அரசியல்
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி.
admin - 0
பாஜக கட்சி சார்பில் தஞ்சாவூரில் விவசாயிகள் நண்பன் மோடி விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்...
பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இருந்து முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.சில...
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பந்தப் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் COPA தொழிற் பிரிவில் காலியாகவுள்ள...
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைஞர்கள் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது,அரசு,அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும்...
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ மற்றும் பி.இ படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ந்தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில்...
சமூகம்
தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15 மழை வெள்ள பாதிப்புகளை 1077 க்கு தெரிவிக்கலாம்
admin - 0
தஞ்சாவூர் வட்டத்தில் புரவி புயல் மழையினால் பாதிக்கப்பட்ட 238 நபர்களுக்கு ரூபாய் 15.33 லட்சம் நிவாரண உதவித் தொகையை மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் முன்னிலையில் வழங்கினார்.தஞ்சாவூர் வட்டத்திற்குட்பட்ட சக்கரசாமந்தம் கிராமத்தில்...
Our Visitor






Users Today : 4
Users Yesterday : 11
Total Users : 34380
Views Today : 4
Views Yesterday : 27
Total views : 65405
Who's Online : 0















































