உலக மகளிர்தின விழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது,மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது சமூகநலத்துறை சார்பில் தமிழக முதல்வரால் ரொக்கப்பரிசு,...
தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றன. இதில் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினர்...
தஞ்சாவூரில் வரலாற்று நினைவு சின்னங்களின் பெயர் மற்றும் அதனை கட்டியவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கூறிசாதனை படைத்துள்ளார் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தஞ்சை அருளானந்த நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்...
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னால் ஆன நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து சிறந்து விளங்குகிறது.இது கட்டிட...
அரசியல்
விளை நிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் தஞ்சையில் நடிகர் கமலஹாசன் பேச்சு
admin - 0
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தஞ்சையில் தனியார் மண்டபத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம்...
சமூகம்
விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி
admin - 0
தஞ்சாவூரில் விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 2013ம் ஆண்டில் பயிற்சி பெற்று பணியில் இருந்த மோசஸ்...
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன் இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார் இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த I Doodle...
அரசியல்
எம்ஜிஆரை பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி
admin - 0
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் எம்பியும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 139 பள்ளிகளுக்கு...
சமூகம்
குடிநீரை சேமிங்க தஞ்சாவூர் மாநகராட்சியில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.
admin - 0
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய குடிநீர் விநியோகம் மற்றும் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது, இக்குழாய்களை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்ஆர்விஎஸ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீனிவாசபுரம்...
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது...
Our Visitor






Users Today : 10
Users Yesterday : 3
Total Users : 34375
Views Today : 26
Views Yesterday : 4
Total views : 65400
Who's Online : 0















































