தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சோழபுரம் மேற்கு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பருவமழையின் காரணமாக சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்துறை மற்றும் வருவாய்த்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் வரும் 1ந் தேதி முதல் 14 ந் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடுவதற்கு இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் கால்நடை பராமரிப்புத் துறையால்...
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தேசியக் கொடியினை ஏற்றிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெண்புறா மற்றும் மூவர்ண பலூனினை மாவட்ட ஆட்சியர் வானில் பறக்க விட்டு காவல்துறையின்...
தமிழக அரசின் அகரமுதலித்திட்ட இயக்ககம் சார்பில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ்ப்பற்றாளர் விருது மற்றும் ரூ 20 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது இது குறித்து அகரமுதலித்திட்ட இயக்கக இயக்குநர் காமராசு...
தஞ்சாவூரில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் 13வது கிளை மாநாடு கிளை செயல் தலைவர் தேசிகன் தலைமையில் நடைபெற்றது,இக்கூட்டத்தில் நிர்வாகிகள் உஷாராணி வசுமதி பானுமதி வேளாங்கண்ணி காமராசு செல்வராஜ்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆணைப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின்...
தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டம் பொன்னாப்பூர் கிராமம், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் தெலுங்கு மொழி கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதும் அறியச் செய்தவர், ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும்...
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார் இவரது பிறந்த நாளை...
தமிழ்நாடு
தஞ்சாவூரில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக கல்லூரி முதல்வருக்கு முழுஉருவச்சிலை, மாணாக்கர்கள் ஏற்பாடு.
admin - 0
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை...
Our Visitor






Users Today : 10
Users Yesterday : 3
Total Users : 34375
Views Today : 24
Views Yesterday : 4
Total views : 65398
Who's Online : 1















































