Trending Now
எல்ஐசியில் ஆன்லைன் வர்த்தகம் வணிகத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஹைதராபாத்தில் எல்ஐசி முகவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...
எல்ஐசி முகவர்கள் (லிக்காய்) சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஐஆர்டிஏ (IRDA) தர்ணா போராட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது, முன்னாள் எம்பியும் சிஐடியு அகில இந்திய துணை தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா...
தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள்முதலில் அபார சாதனை
தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள்முதலில் அபார சாதனைஜூன் 12ஆம் தேதி மேட்டூர்அணை நீர் திறக்கப்பட்டதாலும்,குடிமராமத்து திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி,குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும் 2020-2021 ஆம் பருவம் குறுவை...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம், பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
டெல்டா மாவட்டங்களில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது,அதன்படி இம்மருத்துவ மனையின் 10ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு பொதுமக்களுக்கு...
ரூ 2000 உதவி தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு
தமிழ் படிக்க தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாதம்தோறும் ரூ.2000/- உதவித்தொகை +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2000/- ஊக்க...
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தாயார் படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய மகன்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் 1968 ஆம் ஆண்டு...
தஞ்சாவூரில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய எம்எல்ஏ மற்றும் மேயர், முதியோர்கள் நெகிழ்ச்சி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் இராமநாதன் பட்டாசு வெடித்து, காலை சிற்றுண்டி பரிமாறி அவர்களுக்கு உணவு ஊட்டி ஒன்றாக...
தஞ்சாவூரில் தஞ்சை நியூஸ்.காம் என்ற இணைய தள செய்தி சேவையினை மனித நேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தொடங்கி...
தஞ்சாவூரில் முதல்முறையாக உள்ளுர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் அரசியல்,பொழுதுபோக்கு,ஆன்மீகம், விளையாட்டு,கல்வி மற்றும் மாவட்ட செய்திகள் என பாகுபாடு இன்றி அனைத்து விதமான உண்மை செய்திகளை தெரிந்து கொள்ள தஞ்சாவூரில் முதல்முறையாக புது...
தஞ்சாவூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூடாரம் காலி, வைத்திலிங்கம் அதிர்ச்சி
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும் தஞ்சை...
Featured
Most Popular
இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணம்
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதையடுத்து தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும்...
Latest reviews
தஞ்சாவூர் தளவாபாளையம் பகுதியில் புதிய பேருந்து சேவையை எம்பி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்
தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து...
ஸ்ரீதியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜர் 174வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் விழா சிறப்பாக நடைபெற்றது,இதில் நாடு முழுவதுமிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான தானிய நெற்களஞ்சியம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறையில் 400 ஆண்டுகள்; பழமையான தானிய களஞ்சியம் அமைந்துள்ளது,தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருப்பாலத்துறையில் சோழர் கால பாலைவனநாதர் சிவன் கோயில் உள்ளது, நாயக்க மன்னர்களின் காலத்தில் ரகுநாத நாயக்கரின்...