தஞ்சாவூரில் வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது...
கஜாபுயல் நிவாரணத்தொகையை வாலிபால் மைதானம் அமைக்க வாரி வழங்கிய பெண்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாலிபால் மைதானம் அமைக்க தனக்கு கிடைத்த கஜா புயல் நிவாரண தொகையை வாரி வழங்கியுள்ளார் பாக்கியலட்சுமி, பேராவூரணி நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி இவருடைய...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று சிறந்து விளங்கி அரசியலுக்கு வந்தார் பின்னர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக கட்சியையும் முதல்வராக ஆட்சியையும் வழி நடத்தி வந்தார் கட்சி தொண்டர்களால் அம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா மங்கள இசையுடன் துவங்கியது.இவ்விழாவினை முன்னாள் அமைச்சரும் தியாக பிரம்ம அறக்கட்டளை தலைவருமான ஜி.கே.வாசன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் சங்கீத...
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.
தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள்...
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு ஒரு குழந்தை பலி ஒரு குழந்தை மீட்பு,தஞ்சைமூலை அனுமார் கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜா புவனேஸ்வரி தம்பதியினர், ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10ஆம் நூற்றாண்டு – சோழர்கால ஜேஷ்டா சிற்பம் கண்டெடுப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடஞ்சூரில் அருள்மிகு ஒப்பிலா அம்பிகை உடனுறை அனந்தீசுவரர் கோயில் திருச்சுற்று மதில் சுவரின் வெளிப்புறத்தில் கேட்பாரற்ற நிலையில் ஜேஷ்டாதேவியின் சிற்பம் காணப்பெற்றது இதுகுறித்து வரலாறு மற்றும் சுவடியியல் ஆய்வாளரும்...
தஞ்சாவூரில் வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது...
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா துவக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 174வது தியாகராஜர் ஆராதனை விழா மங்கள இசையுடன் துவங்கியது.இவ்விழாவினை முன்னாள் அமைச்சரும் தியாக பிரம்ம அறக்கட்டளை தலைவருமான ஜி.கே.வாசன் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர் சங்கீத...
Featured
Most Popular
தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘மகளிர் சக்தி விருதுக்கு” விண்ணப்பங்கள் வரவேற்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ‘மகளிர் சக்திவிருது”க்கு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள்,குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மகளிருக்காக தனித்துவமான சேவை...
Latest reviews
திமுகவில் தற்போது 3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி நாகை தஞ்சாவூர் என பிரச்சார பயணம்...
தஞ்சாவூரில் புதுமை,மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய மயூரி யாழ் வடிவமைப்பு.
தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய யாழ்போன்று தற்போது புதுமையாக மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார் வீணை இசைக்கலைஞர் ராஜேந்திரன்,தஞ்சை என்றாலே உலகப்பிரசித்தி பெற்ற பெரியகோவிலுக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் செய்யப்படும் வீணை மிகவும்...
மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும் உதயநிதி...
திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த 25ந் தேதி...