Trending Now
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 24 ந் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார், மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை 2...
ஏழைகளுக்கு மோடி வீடு பாஜக பிரச்சாரம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அவருக்கு ஆதரவாக பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது திமுக...
நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்(நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பணியாற்றிட பட்டியல் எழுத்தர்,உதவுபவர்,காவலர் பணியிடங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்,பட்டியல் எழுத்தர் எண்ணிக்கை 62,உதவுபவர் 72,மற்றும் காவலர் 51...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், 2024 ல் தமிழகத்திற்கு தேர்தல் வரும்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக (இபிஎஸ் அணி) சார்பில் தஞ்சையில் நடைபெற்றது, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார் இவரது பிறந்த நாளை...
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு
தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு ஒரு குழந்தை பலி ஒரு குழந்தை மீட்பு,தஞ்சைமூலை அனுமார் கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜா புவனேஸ்வரி தம்பதியினர், ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த...
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – பாஜக சி.டி ரவி பேச்சு
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த செங்கிப்பட்டியில் பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்தார் அப்போது 2ஜி 3ஜி எனக்கோரி கொள்ளையடிக்கும் கூட்டம் வேண்டுமா?...
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கண்டன ஆர்பாட்டம்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது,மத்திய அரசு அண்மையில் வேளாண்...
மகளிர் புடவை அணிந்து நடக்க ரெடியா? ரொக்க பரிசு உங்களுக்கு காத்திருக்கிறது
தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் 1973-2023 தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக VKC PRIDE தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் சார்பில் புடவையில்...
Featured
Most Popular
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீப திருவிழா விளக்குகள் கண்காட்சி
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைக் கலைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய பித்தளை விளக்குகள் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது விளக்குகள்...
Latest reviews
தஞ்சாவூர் மாநகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை விண்ணப்பம் எதுவும் வழங்கவில்லை, சமூக வலைதளத்தில் தவறான...
தமிழகத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இதற்கான விண்ணப்பத்தினை முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு...
தஞ்சாவூரில் மனிதநேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர்...
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் தஞ்சை பாராளுமன்ற தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் சகோதரரும் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவரும் மனித நேய பண்பாளருமான வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாள் விழாவினை திமுக நிர்வாகிகள் நலத்திட்ட...
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்று தஞ்சாவூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்கள்...
கடந்த ஜூலை 2022 ஆம் ஆண்டு 11 ந் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழுவில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி ஒற்றை தலைமையை வலியுறுத்தும்...