Trending Now
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் மேயர் ராமநாதன் ஆய்வு, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மார்ச்...
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் 27 ந் தேதி அன்று நடைபெற்றது, இதில் அதிமுக கவுன்சிலர் கோபால் கலந்து கொண்டு தேரோடும் ராஜவீதிகளில் கழிவுநீர் சாக்கடைகளில் தேங்கி கொசுக்கள்...
LATEST NEWS
டெல்டாவில் முதன்முறையாக தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் 75 வயது பெண்ணுக்கு மிகச் சிறிய பேஸ் மேக்கர் கருவி...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்,...
தஞ்சாவூரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தில் நீரிழிவு சிகிச்சைக்கான புதிய பகல்நேர உள்நோயாளி வசதி தொடக்கம்
தஞ்சையில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் புதிய பகல்நேர உள்நோயாளி பராமரிப்பு வசதியை திறந்துள்ளது,இந்த வசதி குறுகிய கால நீரிழிவு தொடர்பான மருத்துவ சேவை வழங்க உள்ளது, இது தஞ்சாவூர் மாவட்டம்...
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியாத இதய நுண் நாள ரத்த பாதிப்புகளை கண்டறிய நவீன தொழில்நுட்பம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை...
இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக இதயத்தின் நுண் ரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது, கோரோவென்டிஸ் கோரோபுளோ எனப்படும் இந்த...
POPULAR ARTICLES
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது அதைப்போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் அமைந்துள்ள...
உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு வகை சேட்டிலைட் தஞ்சை மாணவர் கண்டுபிடிப்பு
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன் இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார் இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த I Doodle...
தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகின்றன. இதில் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினர்...
LATEST REVIEWS
திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்
தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி இவர்களின் மகள் தேவஸ்ரீ(14) இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக...



















































