Trending Now
பாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவியர்
தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வம் இயற்கை வேளாண் விவசாயி,இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார்,மாப்பிள்ளை சம்பா,கருப்பு கவுனி,காட்டு யானம்,கொத்தமல்லி சம்பா,சீரக...
TECHNOLOGY
LATEST NEWS
தஞ்சாவூரில் செயற்கை கை, கால், முழங்கை, மற்றும் வீல்சேர் வழங்கும் முகாம். பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் சர்க்கரை நோய்களால் கால்களை இழந்தவர்களும், போலியோவால் பாதிக்கப்பட்டோர், பிறவி குறைபாடு உடையோர் என அவர்களுக்கு தேவையான செயற்கை உறுப்பு கருவிகளை அளவு எடுத்து தரமாக தயாரித்து உடனடியாக...
விவசாயிகளுக்கு சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக நோயை எதிர்கொள்ள விழிப்புணர்வு, பரிசோதனை திட்டம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் தொடக்கம்
உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் மார்ச் 12 ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது, இந்நிலையில் தீவிர விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் விவசாயிகளிடையே நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அறியப்படுகிறது. அதிக வெப்ப அழுத்தம்,...
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மாபெரும் இப்தார் கொண்டாட்டம், சமூக நல்லிணக்கம், ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் 2 ஆயிரம் பேர்...
சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் இப்தார் விருந்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது, இதில் இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இஸ்லாமியர்களின் புனித மாதமான...
POPULAR ARTICLES
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினால் தஞ்சையில் தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும்,...
தஞ்சாவூரில் மிகவும் அரிதான கண் கட்டிகளை அகற்றுவதில் மீனாட்சி மருத்துவமனை புதிய சாதனை
தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பார்வை நரம்புகள் மீதான அழுத்தத்தால் பார்வைத்திறன் இழக்க நேரிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த இரு விவசாயிகளுக்கு மிகவும் அரிதான கண் கட்டிகளை வெற்றிகரமாக அகற்றியதன் மூலம் பார்வைத்திறனை காப்பாற்றியிருக்கிறது. இந்த...
தஞ்சாவூரில் முதல் முறையாக சுடுமண் கைவினை பொருட்கள் கண்காட்சி
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது,கைவினைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பூம்புகார் நிறுவனம் பல பகுதிகளில்...
LATEST REVIEWS
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,அதில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவையாறு,திருவிடைமருதூர்(தனி),ஒரத்தநாடு,பேராவூரணி ஆகும், இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடுவோர்களின் பெயர்களை...



















































