தஞ்சையில் குழந்தை இயேசு தேவாலய ஆண்டு பெருவிழா, அலங்கார தேர் பவனி 

0
தஞ்சாவூரில் அற்புத குழந்தை இயேசு தேவாலயம் அமைந்துள்ளது,இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது, அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன,இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வியாழன்...

உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்,பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்

0
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும், இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில்...

தஞ்சையில் 25 சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்து மீனாட்சி மருத்துவமனை சாதனை

0
டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 வயதுள்ள ஒரு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது தாயார் படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய மகன்

0
தஞ்சை மாவட்டம் கும்பகோணம்  அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் 1968 ஆம் ஆண்டு...

எல்ஐசியில் ஆன்லைன் வர்த்தகம் வணிகத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஹைதராபாத்தில் எல்ஐசி முகவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

0
எல்ஐசி முகவர்கள் (லிக்காய்) சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஐஆர்டிஏ (IRDA) தர்ணா போராட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது, முன்னாள் எம்பியும் சிஐடியு அகில இந்திய துணை தலைவருமான பாசுதேவ் ஆச்சார்யா...

தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘மகளிர் சக்தி விருதுக்கு” விண்ணப்பங்கள் வரவேற்பு.

0
தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ‘மகளிர் சக்திவிருது”க்கு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள்,குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மகளிருக்காக தனித்துவமான சேவை...

தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி

0
தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது மேலும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு...

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

0
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னால் ஆன நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து சிறந்து விளங்குகிறது.இது கட்டிட...

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று...

0
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டைவட்டத்தில் பட்டுக்கோட்டை மதுக்கூர் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து தேவையான அளவு மணல் மூட்டைகளை கையிருப்பில் வைத்துக்...
234,088FansLike
71,458FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Featured

Most Popular

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மூன்று கிலோமீட்டர்...

0
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டைவட்டத்தில் பட்டுக்கோட்டை மதுக்கூர் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து தேவையான அளவு மணல் மூட்டைகளை கையிருப்பில் வைத்துக்...

Latest reviews

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

0
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன,தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தனது கட்சி நிர்வாகிகள் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால்,பால்வள தலைவர் காந்தி,பகுதி செயலாளர்கள்...

ஒன்னரை வயது சிறுமியை காப்பாற்ற பெற்றோர்கள் பாசப் போராட்டம்

0
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் எழிலரசி தம்பதியினர், இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர்  இவர்களது மகள் பாரதி ஒன்றரை வயது முடிந்துவிட்ட...

நீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி

0
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அசோக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அப்போது அவர் பேசும் போது பேராவூரணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாத நீலகண்ட பிள்ளையார்...

More News

error: Content is protected !!